கனடாவில் கொரொனோ தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!
கனடாவில் கோடைகால கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் ஓர் கோவிட் பெருந்தொற்று அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகி உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று தொடர்பில் அவதானமாக நடந்து கொள்ள தவறினால் மீண்டும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது என மொன்றியலை மையமாகக் கொண்ட மருத்துவ நிபுணர் டாக்டர் கிறிஸ்டபர் லாபஸ் எச்சரித்துள்ளார். புதிய கோவில் … Continue reading கனடாவில் கொரொனோ தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed